#Breaking : கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல் | Kyiv

கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
x
"உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறவும்"
கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்"
கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது வேறு வழிகள் மூலம் உடனடியாக வெளியேறவும்" மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் தூதரகம் திடீர் அறிவுறுத்தல் . உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரவு . ரஷ்யா - உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்