"ஆபரேஷன் கங்கா" 7வது சிறப்பு விமானங்களில் தாயகம் திரும்பும் இந்தியர்கள்

ஆபரேஷன் கங்கா மீட்பு நடவடிக்கை 182 இந்தியர்களுடன் 7வது சிறப்பு விமானம் ருமேனியாவில் இருந்து மும்பை புறப்பட்டது
x
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 182 இந்தியர்களுடன் 7ஆவது விமானம் மும்பை புறப்பட்டது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ருமேனியா அழைத்துவரப்பட்ட 182 இந்தியர்கள், இங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பை புறப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்