"ஆபரேசன் கங்கா" 249 இந்தியர்களுடன் நாடு திரும்பும் சிறப்பு விமானம் - வெளியுறவுத்துறை அமைச்சர்

"ஆபரேசன் கங்கா" 249 இந்தியர்களுடன் நாடு திரும்பும் சிறப்பு விமானம் - வெளியுறவுத்துறை அமைச்சர்
x
ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன், 5வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 249 இந்தியர்கள், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டிலிருந்து, 5வது சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டதாக தெரிவித்து உள்ளார். இந்த விமானம் காலை டெல்லி வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்