விண்வெளிக்கு சென்று திரும்பிய 4 வீரர்கள்: பயணம் முடிந்து பாதுகாப்பாக தரையிறங்கினர்

விண்வெளி சுற்றுலா மூலம் விண்வெளிக்கு சென்ற நான்கு பேர், 3 நாட்கள் பயணம் முடிந்து அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக இறங்கினர்.
விண்வெளிக்கு சென்று திரும்பிய 4 வீரர்கள்: பயணம் முடிந்து பாதுகாப்பாக தரையிறங்கினர்
x
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி சுற்றுலா திட்டத்தை அறிவித்து நான்கு பேரை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான நான்கு பேர், இன்ஸ்பிரேஷன்-4 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணித்தனர். மூன்று நாட்கள் பூமியை சுற்றி வந்த அவர்கள், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்