இர்பான் மீது காவல்துறை நடவடிக்கை?.. அமைச்சர் சொன்ன தகவல்

x

இர்பான் விவகாரத்தில் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதாகவும், இனி காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்