"நீங்கள் யாரும் வேண்டாம்" டாஸ்மாக்கை மூடு.. காவலர் தர்ணா போராட்டம் | Ramanathapuram

x

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி காவலர் ஒருவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ராமநாதபுரம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் பத்தாண்டுகளாக காவலராக பணியாற்றி வரும் நிலையில், பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்