குட்டிகளுடன் உள்ளே புகுந்த காட்டுயானைகள்... தந்தங்களால் குத்தி, கிழித்து... துவம்சம் செய்த வீடியோ

x

கோவை மருதமலை அடிவாரத்தில், மாட்டு தொழுவத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு, மாட்டு தொழுவத்தை சூறையாடின.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

மாட்டு தொழுவத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் - பரபரப்பு சிசிடிவி காட்சி/மருதமலை அடிவாரத்தில், மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்ட யானைகள்/மாட்டுத் தொழுவத்தை தந்தத்தால் குத்தி அகற்றி, உள்ளே புகுந்த யானை கூட்டம்/தொழுவத்தில் இருந்த புல், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை சாப்பிட்ட யானைகள்/தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்


Next Story

மேலும் செய்திகள்