வயநாடு கண்ணீரை துடைக்க விரையும் கொங்கு மக்கள் | Wayanad Landslide

x

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 5 ஆயிரம் சப்பாத்திகளை தன்னார்வலர்கள் செய்து அனுப்பினர். அத்துடன் அங்கு உள்ளவர்களுக்கு போர்வை, பேஸ்ட் , பிஸ்கட், சோப்பு உள்ளிட்ட பொருட்களையும் அனுப்பினர்.

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்