உருக்குலைந்த வயநாடு.. அள்ளி கொடுத்த ஆளுநர், எதிர்கட்சித்தலைவர்

x

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார. வயநாடு நிலச்சரிவுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி வழங்கி வரும் நிலையில், அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 5 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கியுள்ளார். அதேபோல், கேரளா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்