விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா..? பரபரப்பை கிளப்பி டெல்லிக்கு பறந்த மனு | Virudhunagar

x

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேமுதிக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் டெல்லி மாநில தலைவர் நாகராஜன் புகார் மனுவை அளித்துள்ளார். அதில், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர்


Next Story

மேலும் செய்திகள்