ஊரே பார்க்க நடுரோட்டில் கெத்து... திடீரென வந்து நின்ற போலீஸ் - அதுக்கு அப்புறம் நடந்தத பாக்கணுமே!

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் எதிரே நடுரோட்டில் குடிபோதையில் படுத்திருந்த நபர், போலீசாரை பார்த்ததும், பயந்து எழுந்த சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்