ஆசிரியர் செய்த அசிங்கம்.. மாணவியின் மொபைலுக்கு வந்த போட்டோஸ் - அதிர்ந்த பெற்றோர்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் தாயாரின் செல்போனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஆசிரியர் தங்கபாண்டியன், மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் தங்கப்பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்