ஓனர் கண் அசந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.. பலநாள் கழித்து காட்டி கொடுத்த சிசிடிவி

x

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பணம் திருடி வந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த ஊழியரான பிரவீன்ராஜ், உரிமையாளரான சர்க்கரை நாயக்கர் தூக்கும் போது அவரின் சட்டைப்பையில் இருந்து பணம் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேலான பணம் காணாமல் போனதை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இந்த திருட்டு சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்