நீதிமன்றம் போட்ட உத்தரவு.. குழி தோண்டி புதைத்த அதிகாரிகள்.. மலைபோல் சேர்ந்த அட்டைகள்

x

விருதுநகர் சாத்தூர் அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் அழிப்பு. மே மாதம் 28ம் தேதி அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு. ஆய்வின் போது பட்டாசு குடோனில் இருந்த தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல். பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் வைத்த சீலை அகற்ற கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு. பறிமுதல் செய்த பட்டாசுகளை அழித்துவிட்டு குடோனுக்கு வைத்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்