"பொண்ணுங்கன்னு ஈஸியா அசிங்கமா.. நாங்க நடந்து வரும்போது கூட.." - காதுகூச.. கொந்தளித்த கல்லூரி மாணவி

x

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, கல்லூரி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். செட்டிகுறிச்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வரும் நிலையில், அங்குள்ள நிறுத்தத்தில், எந்தப் பேருந்துகளும் நிற்பதில்லை குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது....


Next Story

மேலும் செய்திகள்