நெருங்கும் தீபாவளி.. களைகட்டிய ஆடுகள் விற்பனை - ஒரே நாளில் இவ்ளோ கோடியா?

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடு விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் செஞ்சி கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று அதிகாலை முதலே கால்நடை விற்பனை நடைபெற்ற நிலையில், மூவாயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்