பூமி பூஜை செய்த இடத்தில்- அமைச்சர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் -வியந்து பார்த்த மக்கள்

x

விழுப்புரம் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் 63.71 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், செங்கலை எடுத்து வைத்து பணியை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த கிராமத்தில் உள்ள பாம்பு புற்றில் பால் ஊற்றி அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழிபாடு செய்தார். அப்போது, அவரையே சுற்றி வந்த நாய்க்கு, அமைச்சர் பிஸ்கட் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்