சென்ற முறை நடந்தது போல விக்கிரவாண்டியிலும் நடக்குமா?

x

சென்ற முறை நடந்தது போல விக்கிரவாண்டியிலும் நடக்குமா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையம் சிசிடிவி மூலம் தடைகள் இன்றி கண்காணிக்கப்பட்டு வருவதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்