கல்யாணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த மணமக்கள்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி வாக்களித்தனர்... கப்பியம் புலியூரைச் சேர்ந்த அஜித் - சந்தியாவுக்கு திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதி திருமணம் முடிந்ததும் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்திலேயே வந்து விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியம்புலியூர் அரசு பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்