தீயாய் பரவிய வளைகாப்பு ரீல்ஸ்.. சஸ்பெண்ட் ஆன டீச்சருக்கு பெருகும் ஆதரவு

x

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வளைகாப்பு ரீல்ஸ் விவகாரத்தில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் தவறு செய்வதற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறிய ஆசிரியர்கள், உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்