தாய், மகன் மூச்சை நிறுத்திய கிணறு... வேலூரை அதிர வைத்த பயங்கர சம்பவம் | Vellore

x

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, கௌரப்பேட்டையை சேர்ந்த சங்கீதா என்பவர் இன்று காலை விவசாய நிலத்திற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அங்கு உள்ள கிணற்றில் சங்கீதா மற்றும் குழந்தைகள் விழுந்துள்ளனர். காயமடைந்த ஒன்பது வயது பெண் குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். உயிரிழந்த சங்கீதா மற்றும் அவரின் ஐந்து வயது மகனின் உடல்கள் பிரத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்