நெருங்கும் டிசம்பர்... முன்கூட்டியே புது யுக்தியை கையில் எடுத்த மீட்பு படையினர்

x

வேலூர் ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு பேரிடர் காலத்தில் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டி செயல்விளக்கம் அளித்தனர்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழைக் காலங்களில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்களை பாதுகாப்பு கவச உடை அணிந்து மீட்பது போன்ற பல மீட்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்