பள்ளி மாணவர்கள் செய்த பகீர் காரியம்..நெஞ்சை அசைத்த HM-ன் வார்த்தை - உடனே செய்த நெகிழ்ச்சி செயல்

x

வேலூரில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய பள்ளி மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

சத்துவாச்சாரி அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர், கெங்கை அம்மன் கோயில் அருகே உள்ள சுரங்கப்பாதையில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பான புகாரின் பேரில், மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்த நிலையில், தவறை உணர்ந்த மாணவர்கள் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்