அரசுப் பேருந்துக்குள் பயணிகள் செய்த செயல் - வெளியான பரபரப்பு காட்சிகள்

x

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் உள்ளே, மழை நீர் கசிந்தது. இதன் காரணமாக, பேருந்தின் உள்ளே பயணிகள் குடையுடன் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்