"மனசாட்சி இல்ல.." - மனவேதனையில் பேசிய அமைச்சர் துரைமுருகன்

x

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் பகுதியில் நடந்த பனை விதை நடும் விழாவில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் பேசிய அவர், ஏரிகளில் அதிக அளவில் மண் எடுக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு பருவ மழையின் போது தண்ணீர் தேங்காதவாறு பலமுறை ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்