விசிக செய்த சம்பவம்.. மணியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

அவதூறு பேசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.நகரில் நடந்த கூட்டத்தில் அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவர் அவதூறு பேசியதாக விசிக தரப்பில் புகாரளிக்கப்பட்டது. வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 200 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றபத்திரிகை விரைவில் விசாரணை எடுத்துக் கொள்ளபடும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்