``கோடிக்கணக்கான மக்களை..'' ஈஷா விவகாரம் - வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை

x

கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோகா மையத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா யோக மையத்தையும் நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுவது இந்து மத எதிர்ப்பாளர்கள் மற்றும் பிரிவினைவைாதிகளின் கண்களை உறுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். யானை வழித்தடத்தை ஈஷா யோக மையம் ஆக்கிரமித்துள்ளதாக பொய் பிரசாரம் செய்யப்படுவதாகவும், இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு வனத்துறை அமைச்சரால் ஆதாரத்தை காட்ட முடியவில்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்