நொடியில் ஒரு வீடு மட்டும் தரைமட்டமான பேரதிர்ச்சி...உள்ளே துடித்த 10 உயிர்கள்

x

உத்தரபிரதேசத்தில் பட்டாசு விபத்தால் வீடு ஒன்று இடிந்து விழுந்த‌தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரோசாபாத் மாவட்டம் நௌசாரா பகுதியில் வீடு ஒன்றில் பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த‌து. இங்கு நேற்று இரவு பட்டாசுகள் வெடித்த‌தில், வீடு இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் இருந்து 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 6 பேரும் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்