பொதுமக்கள் கவனத்திற்கு..! ``வர போகும் மாற்றம்..'' மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

பொதுமக்கள் கவனத்திற்கு..! ``வர போகும் மாற்றம்..'' மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


சட்ட விவகாரங்கள் துறை தற்போது மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டம் 1996-ல் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது. நிறுவன ரீதியான சமரச தீர்ப்புக்கு மேலும் ஊக்கமளிப்பது, சமரசங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டைக் குறைப்பது மற்றும் நடுவர் நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வது ஆகியவை இதன் நோக்கமாகும். இதைக் கருத்தில் கொண்டு, மத்தியஸ்தம் மற்றும் சமரச திருத்தம் மசோதா 2024 மற்றும் தற்போதுள்ள ஏற்பாடு மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தத்தை சித்தரிக்கும் அட்டவணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா மற்றும் அட்டவணை அறிக்கையை LEGAL AFFAIRS.GOV.IN என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும், மசோதா குறித்த கருத்துக்களை, மின்னஞ்சல் மூலமாக நவம்பர் 3ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்