பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் செய்த செயல்.. உடனே அதிரடி நடவடிக்கை எடுத்த மேயர் பிரியா

x

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சாதி ரீதியான வன்முறைகளை தவிர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் அந்த குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் அறிக்கையை கிழித்தெறிந்தார். திமுக கவுன்சிலர்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து, மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் வேகமாக வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்