வியாபாரிகள் எடுத்த திடீர் முடிவு - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

x

உளுந்தூர்பேட்டை நகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தும் பணிகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசாருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் கூழ் விற்கும் தொழிலாளிகள் தங்கள் பொருட்களை சாலையில் கொட்டியும், தள்ளுவண்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தியும் மறியலில் ஈடுபட்டனர். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்