TVK மாநாட்டில் பங்கேற்க தாம்பூல தட்டு வைத்து அழைப்பு விடுத்த தொண்டர்கள்

x

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் தாம்பூல தட்டு வைத்து நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி த.வெ.க மாநாடு நடைபெறும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மூன்று மத கடவுள்களை வணங்கி தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். போலீசாருக்கும் சால்வை அணிவித்து த.வெ.க தொண்டர்கள் மாநாட்டிற்கு வருமாறு அழைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்