மாநாடுக்கு 4 நாட்களே இருக்க...விஜய்யை உடைந்து நொறுங்க விட்ட செய்தி - கதறி அழும் புஸ்ஸி ஆனந்த்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணனின் திடீர் மரணம் அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் த.வெ.க. மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், வீட்டிற்கு சென்ற சரவணன் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், சித்தன்குடியில் வைக்கப்பட்டுள்ள சரவணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த, த.வெ.க. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சரவணனின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்