அக்கட தேசத்தில் இருந்து பறந்த சம்மன்.. ஆந்திரா விரையும் வழக்கறிஞர்கள்.. வாசனுக்கு அடுத்த சிக்கல்

x

பக்தர்களை இடையூறு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியுபர் டிடிஎப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் - வழக்கறிஞர்கள் விரைவு

ஆந்திரமாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் யூடியுபர் டிடிஎப் வாசனும், அவரது நண்பர் அஜிசும் பக்தர்களை வீடியோ எடுத்து இடையூறு செய்து அதனை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் இது தொடர்பாக பக்தர்கள் டிடிஎப் வாசன் மீது திருமலை திருப்பதி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்

இந்நிலையில் திருப்பதி காவல்துறையினர் வாசன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் வாசனின் வழக்கறிஞர் திருப்பதி காவல்நிலையத்துக்கு விரைகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்