"இன்னும் 3 நாட்கள்.." அடுத்து வைகுண்ட வாசனுக்கு காத்திருப்பது என்ன? | TTF Vasan | Thanthitv

x

யூடியூபர் டிடிஎஃப்வாசன் 7ஆவது நாளாக காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். செல்போன் பேசியபடியே கார் ஓட்டிய சர்ச்சையில் கைதான டிடிஎஃப் வாசன், ஜாமினிலில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரை அண்ணா நகர் காவல்நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திடுமாறு டிடிஎஃப்வாசனுக்கு நீதிமன்றம் நிபந்தனையும் விதித்திருந்தது. இதன்படி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வரும் டிடிஎஃப் வாசன், கடந்த 5 ஆம் தேதி சம்மன் அடிப்படையில், தனது செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஆஜரான நிலையில், இன்று ஏழாவது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார்.


Next Story

மேலும் செய்திகள்