"50 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு" - அமைச்சர் டிஆர்பி ராஜா

x

"50 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு" - அமைச்சர் டிஆர்பி ராஜா

தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி முதலீடுகளை பெற்று தந்ததை விட, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே குறிக்கோள் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் மகேந்திரா கார் கம்பெனியின் பேட்டரி மற்றும் செல் ஆராய்ச்சி ஆய்வகத்தை துவக்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், அமெரிக்காவைப் போன்று, தொழில்துறையில் 100 டாலர், 200 டாலர், 1000 டாலர் வாங்கும் அளவிற்கு தமிழக இளைஞர்கள் உயர்ந்த தரமான வேலைவாய்ப்பை பெற்றிட வேண்டும் என்றார். இதற்காக, தொழில் துறையில் பல உன்னதமான செயல்பாடுகளை செய்து வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி வருவதாக டி.ஆர்.பி. ராஜா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்