SRM ஹோட்டல் விவகாரம்.. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம்

x

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரத்தில், மீதமுள்ள நிலுவைத் தொகையான சுமார் 38 கோடி ரூபாயை குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்