விபரீதத்தை தடுத்த லோக்கல் Train... சிதறி கிடக்கும் பெட்டிகள் - களத்தில் இருந்து பரபரப்பு காட்சி

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது பாகமதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதிய விவகாரத்தில், சுமார் 8 மணி நேரமாக மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்