செல்போன் டவரில் ஏறி இளைஞர் த*கொலை மிரட்டல்

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகலாபுரம் கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மகாலிங்கம் - முத்துமாரி தம்பதிக்கு, குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

முத்துமாரி தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மனைவியை சேர்த்து வைக்க கோரி, வேம்பார் சாலையையில் 120-அடி கொண்ட செல்போன் டவரில் ஏறி மகாலிங்கம் த*கொலை முயற்சி மேற்கொண்டார். போலீசார் மற்றும்

தீயணைப்புத் துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு பின் அவர் இறங்கி வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்