ஓணம் பண்டிகை விடுமுறையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.. வாகன நெரிசலால் ஸ்தம்பித்த ஊட்டி!

x

கேரள சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓணம் பண்டிகை விடுமுறையை ஓட்டி, ஊட்டியில் ஆயிரக்கணக்கான கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், ஊட்டி தங்கும் விடுதிகளின் கட்டணம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்