இன்று மாலை 5 மணிக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

x

தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரம் முதல் நெல்லை வரை, ராஜபாளையம் - தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நாளை காலை 4.10 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் நாளை மாலை 3.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், வரும் 14ஆம் தேதி காலை 7.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்