#JUSTIN || ஆக்ரோஷ மழையால் உருக்குலைந்து கிடக்கும் தமிழகத்தின் மேற்கு மண்டலம்.. களமிறங்கிய டீம்

x

நீலகிரி மாவட்டத்தை புரட்டிப்போடும் அதிக கன மழை

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் முகாம்

மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் முகாம்

இதன்படி, ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் முகாமிட்டுள்ளனர்

ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்