``அக்., டூ டிச., எங்க பார்க்கிங்; வேளச்சேரி பாலம் தான்...'' "பயம், பதற்றம்... அனுபவிச்சிருக்கேன்..''

x

சென்னைக்குக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நிலையில் வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுடைய கார்களை முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இது பற்றி கார் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்