மழைக்கு முன்பே ஹெவி அலர்ட்... நிரம்பிய 23 குட்டைகள்... மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி

x

சென்னை குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரியில்

உள்ள 23 குட்டைகளில் மழை நீர் மற்றும் செம்பரம்பாக்கம்

ஏரியிலிருந்து வரும் உபரி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, இந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து குட்டைகளும் மழைநீரால் முழுமையா நிரம்பியுள்ளன. மழைப்பொழிவு அதிகரித்தால் தண்ணீர் வழிந்து கொல்லசேரி பகுதி குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்