சிதறடித்த பேய்மழை... மூழ்கி தவிக்கும் செங்குன்றம்... படகுகளில் மீட்கப்படும் பரபரப்பு காட்சி

x

செங்குன்றம் அருகே குமரன் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த நிலையில், ரப்பர் படகுகள் மூலம் 50க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்