3வது நாளாக தொடரும் மழை.. மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை | TN Rain | Thanthitv

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3வது நாளாக பெய்து வரும் கனமழையால், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்