வானிலை மையம் சொல்லி வாய் மூடுவதற்குள் சென்னையை ஒரு மிரட்டு மிரட்டி சென்ற மழை - மக்கள் பகீர்

x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பிற்பகலில் சேப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பெரியமேடு மற்றும் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. இதேபோல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்