``அக்., 15... இம்முறை வடதமிழகம்... ஹெவி டார்கெட்..! சென்னையின் நிலை என்ன..?'' - ரமணன் கொடுக்கும் ஹைஅலர்ட்

x

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி துவங்கும் என்று தெரிவித்த சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன், வட கடலோர மாவட்டத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்