அடுத்தடுத்து பரபரப்பு... தமிழகம் முழுதும் பெற்றோரை அதிர வைத்த சம்பவம்... | TN Police

x

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வரும், சி.பி.எஸ்.இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இமெயில் மிரட்டல் வந்த நிலையில், போலீசார் நேரில் சென்று பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்