அலறிய சென்னை... ``கஞ்சா குறித்து போலீசுக்கு சொன்னதால்'' ... கொத்தி போட்ட கும்பல்... ரத்தம் சொட்ட சொட்ட சொன்ன வார்த்தை

x

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் பாருக்கு புகுந்து இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்